நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்திய பெண் கைது

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கல்கிசையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 45 வயதான சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது. வன்முறைச் சம்பவம் மே 9ஆம் திகதி … Continue reading நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்திய பெண் கைது